கடவுளாக இருப்பதன் சிரமம்
பூபேந்திர சோழனுக்கும் ஆட்சியைப்
பிடிக்க ஆசை.
அஜாத்திய சோழனுக்கும் ஆட்சியைப்
பிடிக்க ஆசை.
இருவரும் சிவ பக்தர்கள்.
இருவருமே சிவனடி பணிகிறார்கள்.
சிவன் யாருக்கு உதவுவார்?
*****
மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...
No comments:
Post a Comment