
எல்லாரும் நல்லார் எனப்படுவர்
மரங்களை வெட்டினால் என்ன
வீட்டுக்குள் தொட்டிச் செடி
வளர்க்கிறான்
தேவதையிடம் ஜேசிபி எந்திரமும்
கொடுப்பதைக் கொடுத்து
நட்ட நெடு மரங்களை வெட்ட
பெர்மிஷனும் வாங்கியவன்
*****
இயல்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? கிராமப்புறங்களில் ஒருவர் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்து வாழ முடியுமா? முன்பு நிலைமை இப்ப...
No comments:
Post a Comment