16 Jun 2017

நாலும் இரண்டும்


நாலும் இரண்டும்
நான்கு வருடங்களுக்கு முன்பு
ஊரை விட்டு
பேருந்து ஏறிய போது
சர்பத் ஸ்டால் வைத்திருந்த
சென்னியப்பன் மாமா
நான்கு வருடங்கள் கழித்து
பேருந்தை விட்டு
ஊரில் இறங்கிய போது
கோக், பெப்சி, ஐஸ்கிரீம் சகிதம்
குளிர்சாதனம் பெட்டிகள் நிரம்பிய
சென்னியப்பன் கூல்ஸ் கார்னர்
முதலாளியாகியிருந்தார்!
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...