விளக்கம்
"படிக்கிற
பிள்ளைங்க
எங்க இருந்தாலும்
படிக்கும்!"
விளக்கம் சொல்லிக்
கொண்டு இருந்தார்
காவல்துறை அதிகாரி,
பள்ளிக்கு அருகில்
இருந்த
டாஸ்மாக்கை
மூடச் சொல்லி
போராட்டம்
நடத்திய பெற்றோர்களிடம்!
ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...
No comments:
Post a Comment