17 Jun 2017

செயற்கரிய சொல்வார் பெரியார்


செயற்கரிய சொல்வார் பெரியார்
            "நம்பிக்கை குறையும் போதுதான் மனிதன் தவறானப் பாதையைப் பின்பற்றுகிறான்" என்கிறார் பெரியார்.
            உண்மைதான்.
            இல்லையென்றால்,
            யார் நித்தியானந்தாவையும், பிரேமானந்தாவையும் இன்ன பிற ஆனந்தாக்களையும், இழை தளைகளையும், சத்குருக்களையும், முகப்பருக்களையும் பின்பற்றப் போகிறார்கள்?
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...