16 Jun 2017

மோகம்


மோகம்
இடைப்பட்ட வேளையில்
யாருக்கும் தெரியாமல்
பக்கத்துப் பெட்டிக் கடையில்
ஒரு கோக் வாங்கி
குடித்துக் கொள்கிறார்
அதிகாலையிலிருந்து கேட்போருக்கெல்லாம்
இளநீர் வெட்டிக் கொடுத்த
கொளஞ்சியப்பன்!
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...