20 Jun 2017

நடுரோட்டின் நடுவே!


நடுரோட்டின் நடுவே!
நடுரோட்டில் நண்பகல் வரை
வேகமாக விரைந்து கொண்டிருக்கும்
வாகனங்களை
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது
நள்ளிரவில் உருவிப் போடப்பட்ட
காண்டம் உறை!

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...