21 Jun 2017

வேண்டுதல்


வாழ்வு
வாங்கப்படாத கத்திரிக்காய்
பூச்சிக்கு வாழ்வளித்துக்
கொண்டிருக்கக் கூடும்!
******
வேண்டுதல்
பலியிடப்பட்ட ஆடும்
அய்யனாரிடம்
வேண்டியிருக்கக் கூடும்,
"அய்யனாரப்பா!
காப்பாற்று!"
******

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...