23 Jun 2017

மேய்ப்பரின் புலம்பல்


பதவி உயர்வு
            "தண்ணி கஷ்டம்தான். மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்ல!" ப்ரமோஷனில் பணியேற்ற ஊர் குறித்து நண்பனிடம் பகிர்ந்து கொண்டான் சுரேஷ்.
*****
அவன் அப்படித்தான்
            "படிக்கிற காலத்துலயே எதுவும் படிக்கவும் மாட்டான், பதில் எழுதவும் மாட்டான். அவன்கிட்ட போய் மனு கொடுக்கச் சொல்றீயே?" தன்னிடம் படித்த அமைச்சர் அரங்கநாயகம் குறித்து எதிர்கேள்வி கேட்டார் ஆசிரியர் மணிவாசகம்.
*****
மேய்ப்பரின் புலம்பல்
            "இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த வாண்டுகளை வெச்சு மேய்க்கணுமே!" வெயிலின் தாக்கத்தால் கோடை விடுமுறை ஜூன் முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் புலம்பித் தள்ளினாள் வித்யா.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...