20 Jun 2017

மிரட்சி


அறிவுரை
            "காசு இருந்தா நாலு ஸ்கூல் ஆரம்பிக்கணும்! அதை விட்டுட்டு படிக்கணும்னு காலத்தை வீணாக்காதேடா!" மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற வேணுவின் கனவுக்கு என்ட் கார்டு போட்டார் வியாபாரி நல்லசிவம்.
*****
மிரட்சி
            "முன்பெல்லாம் பயமுறுத்துவதற்காக பேய்ப்படம் எடுப்பார்கள். இப்போதெல்லாம் பேய்ப்படம் எடுத்து பயமுறுத்துகிறார்கள். அவ்வ்வ்... எத்தனை பேய்ப்படம்?" மிரண்டு போனான் வடிவேல்தாசன்.
*****
நல்லவர்
            யாரிடமும் சண்டை போடாத ரமேஷ் மனைவியிடம் சண்டை போட்டு விட்டுதான் அலுவலகம் கிளம்புவார்.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...