17 Jun 2017

பாடம்


பாடம்
அப்பாவின் பையிலிருந்து திருடிய
ஐநூறு ரூபாயில்
அவருக்குத் தெரியாமல் இருக்க
வாங்கிக் கொண்டான் மகன்
அப்பாவுக்கு ஒரு பிராந்தி பாட்டிலும்
தனக்கொரு பீர் பாட்டிலும்!

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...