பாடம்
அப்பாவின் பையிலிருந்து
திருடிய
ஐநூறு ரூபாயில்
அவருக்குத்
தெரியாமல் இருக்க
வாங்கிக் கொண்டான்
மகன்
அப்பாவுக்கு
ஒரு பிராந்தி பாட்டிலும்
தனக்கொரு பீர்
பாட்டிலும்!
ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...
No comments:
Post a Comment