மகிழ்ச்சி
கோடித்துணி
என்கிறார்கள்
புதுச்சேலை
என்று மகிழ்கிறாள்
சுடுகாட்டில்
சுள்ளிப்
பொறுக்கித் திரிபவள்!
*****
என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...
No comments:
Post a Comment