அ – நிறுவனம்
வந்துட்டுப் போறதுதான் சிரமம்.
சம்பளம் வாங்குவதில் சிரமமில்லை.
அவர் நிச்சயம் அ – நிறுவனத்தில்
வேலை பார்ப்பவராகத்தான் இருக்க வேண்டும்.
*****
நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...
No comments:
Post a Comment