பறவையாகும் வானம்
பறக்கும் பறவையொன்று
உதிர்த்து விடும்
ஒற்றைச் சிறகில்
பறவையாகி விழுகிறது வானம்!
ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...
No comments:
Post a Comment