19 Jun 2017

இல்லை என்றாகும் ஊர்


இல்லை என்றாகும் ஊர்
ஒவ்வொரு ஊரிலும்
ஒரு சுடுகாடு இருக்கிறது!
ஒருவரை இழந்த துக்கம்
ஒவ்வோராண்டும் பீடித்துக் கொள்கிறது!
அவரைப் பற்றிப் பேசுகிறோம்! அழுகிறோம்!
அவர் நினைவுகளை அறிமுகப்படுத்துகிறோம்!
அண்ணாநகரில் செத்தவரை
பெசண்ட் நகரில் எரிக்கும் மாநகரில்
உயிரோடலையும் மனிதர்களுக்கு
நினைவுகளுமில்லை
அறிமுகங்களும் இல்லை!

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...