இல்லை
நடுரோட்டில் நடந்த கொலைக்கு சாட்சிகள் இல்லை!
|
கூல்
வேகாத வெயிலில் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கூலாக வை-பை பாஸ்வேர்டை தந்து
கொண்டிருந்தார் ஆனந்தரங்கன்!
|
பொழைப்பு
"இந்த டாஸ்மாக் மட்டும் இல்லன்னா நம்ம பொழப்பு நாறிடும்!" என்றார்
மது அடிமைகள் மறுவாழ்வு மையம் நடத்திக் கொண்டிருக்கும் மருதநாயகம்!
|
9 Feb 2017
பொழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல் பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு ...
No comments:
Post a Comment