
சலிப்பதில்லை வாழ்வு
தினம் தினம்
தயிர்சாதம்
ஊறுகாய் என்றால்
சலிக்காதோ என்கிறாய்
டிபன் பாக்ஸிற்குச் சலிக்காத
போது
எனக்கு மட்டுமென்ன
சலிப்பு வந்து விடப் போகிறது
என்கிறேன் நான்
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment