24 Aug 2018

ஏழைத் தாயின் மகன்


புரிந்து திருந்துவது அதுவாக நிகழ்வது. பயமுறுத்தினால் திருந்துவது உடனடியாக நிகழ்வது.
*****
அறம் என்பது புரியாமல் போகலாம். பயம் என்பது புரியாமல் போகாது.
*****
ஏழைத் தாயின் மகன், பணக்காரத் தாயின் மகன். நிறைய வித்தியாசங்கள்.
*****
எதையும் தாண்டி சிந்திக்க வேண்டும். அப்புறம் ஒன்றும் தோணாது. ஜாலியாகத் தூங்கலாம் பாஸ்!
*****
ஓடாத படங்களை ஓட்டுவது செம இன்ட்ரஸ்டிங். அப்படியாவது படம் ஓடுதுன்னே ஒரு சந்தோசமும் இருக்கிறது இதில்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...