27 Apr 2018

பின்னுள்ள தத்துவம்


பின்னுள்ள தத்துவம்
ஒரு பூச்சிக்கொல்லி மருந்தின்
பின்னுள்ள தத்துவம் தெரியாமல்
வாங்கி வந்தான் விவசாயி ஒருத்தன்
முடிந்தால் பூச்சிகளை அழி
முடியாவிட்டால் நீயே குடித்து
உன்னை நீயே அழி
கார்ப்பரேட் சிரிப்புச் சிரித்தது
கருவாகி உருவாகி வந்த
பூச்சிக்கொல்லி மருந்து.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...