27 Feb 2018

நடுச்சாமப் பூனைகள்

நடுச்சாமப் பூனைகள்
சாமத்தில் அலையும் பூனைகளுக்குப்
பகலில் தூக்கம் என்பாய்
நடுவீட்டில் நடுபகலில்
விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருக்கும்
உன் புருஷனின் குறட்டை ஒலி

*****

இலவச இணைப்புகள்
இதழ்களின் இலவச இணைப்புகள் மேல்
அப்படி ஒரு பேராசை
முத்தத்தின் பின் நிகழும்
ஒரு செல்ல சிணுங்கல்
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...