31 Jan 2018

பிரியமான பிரார்த்தனை

பிரியமான பிரார்த்தனை
கண்ணீர்த் துளிகள் இரண்டு
மண்ணில் புதைவதற்குள்
மரித்து வந்து விடு
இயேசுவைப் போல
உன்னை வணங்கியே
வாழ முடியாது என்பதால்
இந்தப் பிரார்த்தனை
வாழ்ந்துதான் வாழ முடியும் என்னால்
வெறி பிடித்த மடையர்கள்
யாரையாவது கொன்று விட்டுப் போகட்டும்
எப்படியாவது தப்பி வந்து விடு
என் பிரிய தெய்வமே

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...