30 Jan 2018

தானே கற்றல்

தானே கற்றல்
பசிக்குச் சில தூண்டில்கள் கொடுக்கப்பட்டது
ஆறு வறண்டு கிடந்தது
தூண்டிலில் மாட்ட வைத்திருந்த
புழுக்களைத் தின்னத் தொடங்கியவன்
தன்னைத் தேடி வரும்
பூச்சிகளைப் பிடிக்கக் கற்றுக் கொண்டான்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...