தானே கற்றல்
பசிக்குச்
சில தூண்டில்கள் கொடுக்கப்பட்டது
ஆறு
வறண்டு கிடந்தது
தூண்டிலில்
மாட்ட வைத்திருந்த
புழுக்களைத்
தின்னத் தொடங்கியவன்
தன்னைத்
தேடி வரும்
பூச்சிகளைப்
பிடிக்கக் கற்றுக் கொண்டான்
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment