விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
24 Nov 2017
ஞான வெட்டு
ஞான வெட்டு
வெட்டாமல் சென்ற
விறகுவெட்டியிடம் கேட்டால்
"வேரைப் பார்க்கும்
பாக்கியவான்களுக்குத் தெரியும்
எந்தக் கிளையை
வெட்டக் கூடாது என்பதும்
எந்தக் கிளையை
வெட்ட வேண்டும் என்பதும்"
என்பார்.
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் அறிமுகம்
பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல் பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு ...
No comments:
Post a Comment