ஞான வெட்டு
வெட்டாமல்
சென்ற
விறகுவெட்டியிடம்
கேட்டால்
"வேரைப்
பார்க்கும்
பாக்கியவான்களுக்குத்
தெரியும்
எந்தக் கிளையை
வெட்டக் கூடாது
என்பதும்
எந்தக் கிளையை
வெட்ட வேண்டும்
என்பதும்"
என்பார்.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment