இரவைப் பழித்தல்
கருப்பென
கேலி செய்ய
முடியாதபடி
இரவோடு இரவாக
பறந்து கொண்டு
இருக்கிறது
கரிச்சிட்டான்
குருவி.
*****
சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...
No comments:
Post a Comment