அன்பே சொல்
வெயில் காலத்தில்
ஒரே குறைதான்
பகல் நீண்டிருக்கிறது
இரவு சுருங்கியிருக்கிறது,
அவ்வளவு சுட்ட
பகலைத் தாங்கிக்
குளிர
இவ்வளவு சிறிய
இரவு போதுமா?
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment