26 Nov 2017

பேரன்பு

பேரன்பு
தண்டவாளங்கள்
நிலையாக இருப்பதால்தான்
ரயிலில் பயணிக்க முடிகிறது
என்றேன் அம்மாவிடம்.
ரயில்கள் பயணிக்கத்தான்
தண்டவாளங்கள் இருக்கின்றன
என்றாள் அம்மா
இயல்பாக விளம்பப்பட்ட அன்பை
பேரன்பாய் விளக்கியபடி.

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...