விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
26 Nov 2017
பேரன்பு
பேரன்பு
தண்டவாளங்கள்
நிலையாக இருப்பதால்தான்
ரயிலில் பயணிக்க முடிகிறது
என்றேன் அம்மாவிடம்.
ரயில்கள் பயணிக்கத்தான்
தண்டவாளங்கள் இருக்கின்றன
என்றாள் அம்மா
இயல்பாக விளம்பப்பட்ட அன்பை
பேரன்பாய் விளக்கியபடி.
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
சோ. தர்மனின் 'தூர்வை' நாவல் - ஓர் எளிய அறிமுகம்
சோ. தர்மனின் 'தூர்வை' நாவல் - ஓர் எளிய அறிமுகம் சோ. தர்மன் இவ்வாண்டு (2020) சாகித்ய அகாதமி விருது பெறப் ப...
No comments:
Post a Comment