பண்ட மாற்று
உறிஞ்சுவதற்கு
குளம் இருந்த
இடத்தில்
கட்டிடம் முளைத்தப்
பிறகு
வியர்வையாய்
உறிஞ்சிக்
கொள்கிறது
வெயில்.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment