பண்ட மாற்று
உறிஞ்சுவதற்கு
குளம் இருந்த
இடத்தில்
கட்டிடம் முளைத்தப்
பிறகு
வியர்வையாய்
உறிஞ்சிக்
கொள்கிறது
வெயில்.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment