உணர்வு
வெயிலைப் பழித்து
ஐஸ்கிரீமைப்
புகழ்ந்தாய்
அந்த ஐஸ்கிரீமைத்
தேட வைத்ததே
இந்த வெயில்
என்பதை
உணராமல்.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment