அழுகையின் கரு
ஒரு கருத்தரிப்பு
மைய
மருத்துவமனைக்கு
வெளியே உள்ள
குப்பைத் தொட்டியிலிருந்து
நெடுநேரம்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது
உருக்கொள்ள
முடியாத
ஒரு குழந்தையின்
அழுகைச் சத்தம்.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment