சாட்சி பாவம்
கத்தியால்
குத்தி விட்டு
தப்பிக் கொண்டிருந்தனர்
கொலைகாரர்கள்
ஒவ்வொருவரையும்
சாட்சிப் பூர்வமாகப்
பார்த்துக்
கொண்டிருந்தது
காக்கி உடுப்பிலிருந்த
ஒரு கருப்புத்
துப்பாக்கி.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment