சாட்சி பாவம்
கத்தியால்
குத்தி விட்டு
தப்பிக் கொண்டிருந்தனர்
கொலைகாரர்கள்
ஒவ்வொருவரையும்
சாட்சிப் பூர்வமாகப்
பார்த்துக்
கொண்டிருந்தது
காக்கி உடுப்பிலிருந்த
ஒரு கருப்புத்
துப்பாக்கி.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment