28 Sept 2017

யசோதராவின் ஓலம்

யசோதராவின் ஓலம்
அந்த நள்ளிரவில்
யசோதரா வெளியேறினாள்
காடு, மலை கடந்து அலைந்து திரிந்து
போதி மரத்தடியில்
ஞானமடைந்த போது
போதி மரத்திலிருந்து
மொத்த உலகமும்
ஞானம் பெற்றது
புத்தர் தான் பெற்ற ஞானத்திற்காக
முதல் முறையாக
தலை குனிந்தார்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...