29 Aug 2017

பலி

லி
ஆண்டுக்கொரு முறை நடக்கும்
சுடலைமாடன் திருவிழாவில்
ஆடுகள்
கோழிகள்
பலி கொடுக்கப்படும்.
வறட்சியால் இந்த ஆண்டு
பலி நின்று விடக் கூடாதென்று
விவசாயிகளையே
பலியாகக் கொடுத்து
திருப்தி செய்து விட்டோம்
சுடலைமாடஞ் சாமியை!

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...