29 Aug 2017

பலி

லி
ஆண்டுக்கொரு முறை நடக்கும்
சுடலைமாடன் திருவிழாவில்
ஆடுகள்
கோழிகள்
பலி கொடுக்கப்படும்.
வறட்சியால் இந்த ஆண்டு
பலி நின்று விடக் கூடாதென்று
விவசாயிகளையே
பலியாகக் கொடுத்து
திருப்தி செய்து விட்டோம்
சுடலைமாடஞ் சாமியை!

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...