31 Aug 2017

கடவுள் என்ன செய்கிறார்?

கடவுள் என்ன செய்கிறார்?
இங்கே நீங்கள் கட்டிய கோயில்
பல பேர் கைகளை வெட்டின
பல பேர் கால்களைத் துண்டித்தன
பல பேரைக் கொன்றன
ஒவ்வொரு திருவிழாவும்
அடிதடிகளுடன்
இரத்தச் சுவடுகளுடன் முடிகின்றன
எல்லாம் வல்ல என்று
நீங்கள் சொல்கின்ற
அந்தக் கடவுள்
என்னதான் செய்கிறார்
இவைகளைப் பார்த்துக் கொண்டு?!

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...