29 May 2017

இடம் பொருள் பேரம்


நேரம்
            நல்ல வெயிலில் நடுரோட்டில் பஞ்சராகி நின்றது பேருந்து.
*****
புத்தி
            நிரம்பிய கூட்டம் வியர்வையில் நனைய, கர்ச்சீப்பைப் போட்டு இடம் பிடித்த ஏகாம்பரம் பேருந்து கிளம்பியதும் ஏறிக் கொண்டார்.
*****
இடம் பொருள் பேரம்
            இளநீர்க்காரனிடம் பேரம் பேசிய நன்மாறன் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கிக் கொண்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...