29 May 2017

இடம் பொருள் பேரம்


நேரம்
            நல்ல வெயிலில் நடுரோட்டில் பஞ்சராகி நின்றது பேருந்து.
*****
புத்தி
            நிரம்பிய கூட்டம் வியர்வையில் நனைய, கர்ச்சீப்பைப் போட்டு இடம் பிடித்த ஏகாம்பரம் பேருந்து கிளம்பியதும் ஏறிக் கொண்டார்.
*****
இடம் பொருள் பேரம்
            இளநீர்க்காரனிடம் பேரம் பேசிய நன்மாறன் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கிக் கொண்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...