30 May 2017

கண் அன்னவன்


புகார்
            காணாமல் போன சிசிடிவி கேமிரா பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வந்தான் கேசவன்.
*****
கண் அன்னவன்
            வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமிரா வைத்த கணவனைப் பெருமையோடு பார்த்தாள் அவன் மனதில் இருக்கும் சந்தேகம் புரியாத வித்யா.
*****
டிரெண்ட்
            டிரெண்டியா எஸ்டேட்ல நடக்குற மாதிரி பழி வாங்கும் பேய்க் கதையைச் சொன்ன இயக்குநரை டிக் அடித்தாள் தயாரிப்பாளர்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...