29 Dec 2017

சோம்பலைக் கலைத்து விடாதே!

சோம்பலைக் கலைத்து விடாதே!
பொறு நண்பா!
இந்தச் சோம்பலிலிருந்து
இப்போது வெளிவர மாட்டேன்.
ரயில் பிடித்து
ஊர் சுற்றி
மலையேறி
காட்சிகள் பல கண்டு
மீண்டும் திரும்பி வரும் போது
திருப்தியாக இருக்கிறேன் என்கிறாய்.
நான் இப்போது
இருந்த இடத்தில் இருந்து கொண்டு
அப்படித்தான் இருக்கிறேன்
போய் வா நண்பா
என் சோம்பலைக் கலைத்து விடாதே.

*****

2 comments:

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...