27 Dec 2017

அவனும் அவளும்

அவனும் அவளும்
வாங்கிச் சென்ற
மலிவான ஆணுறையில்
தீர்ந்து கொள்கிறது
அவன் வஞ்சம்
அவன்தான் என்ன செய்வான்
பாவம் என்று
தணிந்து கொள்கிறது
அவள் நெஞ்சம்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...