அவனும் அவளும்
வாங்கிச் சென்ற
மலிவான ஆணுறையில்
தீர்ந்து கொள்கிறது
அவன் வஞ்சம்
அவன்தான் என்ன
செய்வான்
பாவம் என்று
தணிந்து கொள்கிறது
அவள் நெஞ்சம்
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment