அவனும் அவளும்
வாங்கிச் சென்ற
மலிவான ஆணுறையில்
தீர்ந்து கொள்கிறது
அவன் வஞ்சம்
அவன்தான் என்ன
செய்வான்
பாவம் என்று
தணிந்து கொள்கிறது
அவள் நெஞ்சம்
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment