28 Aug 2017

காரணங்கள்

காரணங்கள்
வறுமையை ஒழிப்போம்
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்
விவசாயத்தைக் காப்போம்
ஏழ்மையை அகற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
ஊழலை ஒழிப்போம்
மக்கள் நலனை மீட்போம் என்று
தலைவர்கள் சொல்லும்
பொய்களுக்குக் காரணங்கள்
இருக்கக் கூடும்.
உண்மை சொல்லி
நாட்டை இழந்த
அரிச்சந்திரன் கதை
அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்!

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...