கீழும் மேலும்
காடு கீழே இருந்தது
வெட்டித் தீர்த்தார்கள்!
நல்ல வேளை வானம் மேலே
இருந்தது
எதுவும் செய்யாமல்
விட்டு விட்டார்கள் மேகத்தை!
******
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment