விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
29 Jun 2017
இரு கைகள்
இரு கைகள்
இரு கைகளின் பயனை
அப்போதுதான் புரிந்து கொண்டான்
காதலைச் சொல்ல
ஒரு கையில் ரோஜாவையும்
இன்னொரு கையில் ஆசிட் பாட்டிலையும்
வாங்கிய அவன்
!
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
No comments:
Post a Comment