இரு கைகள்
இரு கைகளின்
பயனை
அப்போதுதான்
புரிந்து கொண்டான்
காதலைச்
சொல்ல
ஒரு கையில்
ரோஜாவையும்
இன்னொரு
கையில் ஆசிட் பாட்டிலையும்
வாங்கிய
அவன்!
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment