30 Dec 2016

மறதிக்குள்


மறதிக்குள்
மரணம் ஒரு
மாபெரும் திருவிழாவாகட்டும்!
மறந்து விடுவார்கள்
மனிதர்கள்
அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட
அத்தனை துரோகங்களையும்!
*****

பலி
பாதுகாப்பாக வளர்க்கப்பட்டே
கொடுக்கப்படும்
பலி ஆடுகள்!
*****

பேச்சு
பேரம் பேசுகிறோம்
எனலாம்
அங்கேயாவது பேசுகிறோமே
என்பதாக இருக்கின்றன
பேச்சுகள்!
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...