25 Oct 2016

விளக்கேற்றி வை!


நிவர்த்தி
குளம் இல்லாத ஊரில்
வீடு தோறும்
மீன் தொட்டி!
*****

விளக்கேற்றி வை!
விளக்கேற்றி வை
விடிய விடிய எரியட்டும்
இந்த
மின்வெட்டு நாள்களில்
வரப் போகும் நாள்களெல்லாம்
அப்படியே ஆகட்டும்!
*****

அப்போதும் இப்போதும்
முன்பெல்லாம்
நொடிக்கொரு தரம்
கண்ணாடி பார்ப்பார்களாம்!
இப்போதெல்லாம்
நோடிக்கொரு தரம்
செல்பி எடுத்துப் பார்ப்பார்களாம்!
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...