நூற்றாண்டு தமிழ் சினிமா!
அப்பன்
ஆத்தாளுக்கு அடங்காத பிள்ளைகள் தமிழ் சினிமாவில் அதிகம்
அந்தப்
பிள்ளைதான் கதை நாயகன்.
அந்த
நாயகன் மீது அழகான பெண்ணுக்குக் காதல் வருவதுதான் தமிழ் சினிமா.
அந்தத்
தமிழ் சினிமா இப்படி ஆரம்பித்து இப்படி தொடரும்.
செருப்பு
பிய்ந்து விடும் என்பது முதல் வசனம்
பிய்ந்த
செருப்பையா போட்டிருக்கிறாய் என்பது இரண்டாவது வசனம்
அதற்கு
மேல் பாட்டு வந்து விடும், ஒட்டிக்கவா கட்டிக்கவா என்று
ஏது
பிய்ந்த செருப்பையா என்று புலம்பிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
*****
No comments:
Post a Comment