மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
பறக்கும் மலர்!
தன் மீது
வந்து அமர்வதிலிருந்து
வண்ணத்துப்பூச்சியாகிப்
பறக்கிறது
மலர்.
*****
சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...
No comments:
Post a Comment