1 Jan 2025

பறக்கும் மலர்!

பறக்கும் மலர்!

தன் மீது

வந்து அமர்வதிலிருந்து

வண்ணத்துப்பூச்சியாகிப்

பறக்கிறது

மலர்.

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...