மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
பறக்கும் மலர்!
தன் மீது
வந்து அமர்வதிலிருந்து
வண்ணத்துப்பூச்சியாகிப்
பறக்கிறது
மலர்.
*****
No comments:
Post a Comment