எனக்கா
அதுவா
அதற்காக
நானா
எனக்காகத்தான்
அது
ஆனால்
ஆசை
அதற்காக
நான்
என்பதாக
மாற்றி விடுகிறது
ஆசையே
துன்பத்திற்குக் காரணம்
என்கிறார்
புத்தர்
மனதின்
தயாரிப்பு
ஆசை
என்பது
அறியாதவரா
புத்தர்
காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்! நெல் என்பது ஒவ்வோராண்டும் ஒவ்வொரு விதமான காலநிலையில் வளர்கிறது. அதன் தலைமுறைகளில் வெவ்வேறு விதமான காலந...
No comments:
Post a Comment