மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
எனக்கா அதுவா
அதற்காக நானா
எனக்காகத்தான் அது
ஆனால் ஆசை
அதற்காக நான்
என்பதாக மாற்றி விடுகிறது
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
என்கிறார் புத்தர்
மனதின் தயாரிப்பு
ஆசை என்பது
அறியாதவரா புத்தர்
No comments:
Post a Comment