எனக்கா
அதுவா
அதற்காக
நானா
எனக்காகத்தான்
அது
ஆனால்
ஆசை
அதற்காக
நான்
என்பதாக
மாற்றி விடுகிறது
ஆசையே
துன்பத்திற்குக் காரணம்
என்கிறார்
புத்தர்
மனதின்
தயாரிப்பு
ஆசை
என்பது
அறியாதவரா
புத்தர்
ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...
No comments:
Post a Comment