31 Dec 2022

புலவர்கள் போற்றும் மாமழை

புலவர்கள் போற்றும் மாமழை

என்ன செய்வேன்

எனக்குத் தெரியாமல்

நடுச்சாமத்தில் பெய்திருக்கிறது மழை

கப்பல்கல் ஆகாமல்

காகிதங்களாக இருக்கின்றன

நோட்டுப்புத்தகங்கள்

அடுத்த முறை வரும் போது

சொல்லிவிட்டு வா என்று

மனக்கண்களால்

மழை பொழிந்து கொண்டேன்

நோட்டுப்புத்தகங்களோடு

பள்ளிக்கூடத்தில் இருந்த போது வருகிறது

புலவர்கள் போற்றும் மாமழை

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...