1 Mar 2019

தோழமைக் கவிதைகள்


தோழி மலர்
சூடினால் வாடி விடும் மலர் ஒன்று
கூறு என்றாய்
நீதான் என்றேன்
எப்படிடா என்றாய்
அப்படிதானடி தோழி என்றேன்
தோழா என்றாய்
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...