1 Mar 2019

தோழமைக் கவிதைகள்


தோழி மலர்
சூடினால் வாடி விடும் மலர் ஒன்று
கூறு என்றாய்
நீதான் என்றேன்
எப்படிடா என்றாய்
அப்படிதானடி தோழி என்றேன்
தோழா என்றாய்
*****

No comments:

Post a Comment