19 Nov 2018

புயல் - மரங்களின் ராட்சசன்


புயல் - மரங்களின் ராட்சசன்
            "1978 புயல்ல அவனவனும் விழுந்த மரங்களையெல்லாம் வெட்டிகிட்டு வந்து வூட்டுல போட்டுகிட்டான். தேங்கான்னா தேங்கா வூடெல்லாம் தேங்கா. அதுல செல்வாக்கா இருந்தவங்களும், அரசியல்வாதிய இருந்தவங்களும் வெட்டிகிட்டதும் கொட்டிகிட்டதும் அதிகம்டா. அவ்வளவு நாட்டுத் தேக்குங்க. எல்லாம் பொறம்போக்கு நிலத்திலேயும், ஆத்தங்கரையோரத்திலயும் இருந்ததுவுங்க. நெலை, சன்னலு, கதவு, பீரோவுன்னு எல்லாத்தையும் தேக்குலயே பண்ணிகிட்டானுங்கன்னா பார்த்துக்கோயேன்" என்றார் வடிவேலு பெரியப்பா.
            "அதுல்ல பெரியப்பா. இன்னும் இந்த வருஷத்துக்கு அஞ்சுப் புயல் இருக்குது" என்றதும்,
            "இனிமே புயலடிச்சா விழுறதுக்கு எங்கடா மரமிருக்கு?" என்றார் பெரியப்பா.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...