5 Aug 2018

அப்பா மீசையிலே பேன்


கடவுள் நேரில் வந்தால் என்ன கேட்பீர்கள்? எட்டு வழிச் சாலைக்கு தாமாக மனமுவந்து நிலம் கொடுத்தவர்களை!
*****
ப்பா மீசையிலே பேன்.
*****
பொருள் தெரியாவிட்டால் அகராதியைப் பார் என்றால் எப்படி? கண்ணாடிதானே போட வேண்டும்.
*****
மாற்றம் வரும் என்பது இந்திய அரசியலை எளிமைபடுத்தும் முயற்சி.
*****
உலகம் எங்கிருக்கிறதோ அங்குதான் கற்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...