16 Jul 2018

நிழல் பேச்சு


நிழல் பேச்சு
மழை வெள்ளம் வந்த பின்
உள்ளம் நொந்து சொல்வது போல
ஏரியில் வீடு கட்டக் கூடாதென்று
பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்
ஒன்றுக்கு நான்காக
ப்ளாட் வாங்கிப் போட்டிருப்பவர்கள்.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...