நிழல் பேச்சு
மழை
வெள்ளம் வந்த பின்
உள்ளம்
நொந்து சொல்வது போல
ஏரியில்
வீடு கட்டக் கூடாதென்று
பேசிக்
கொண்டிருந்தவர்கள் எல்லாம்
ஒன்றுக்கு
நான்காக
ப்ளாட்
வாங்கிப் போட்டிருப்பவர்கள்.
*****
நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...
No comments:
Post a Comment